
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில், நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் சென்னை...

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் பனங்காட்டு படை கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பனங்காட்டு படை கட்சி தலைவராக...

அரசியல் கட்சியை தொடங்கி 18 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது, அரசியல் கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டது, ஆனால் அரசியல் கட்சி தொடங்கி 32 ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஆட்சிக்கு வர...


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் 168வது படமான அண்ணாத்த மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் நேற்று வெளியானது. படத்தில் டைட்டில் ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த மோஷன் பொஸ்டரில்...
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்த வாரம் வர இருக்கும் அவரது பிறந்த நாளின் போது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு 2018 கொஞ்சம் சிறப்பான வருடம்தான்....

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள் . நடிகர் ரஜினிகாந்திற்கு இது மிகவும் சிறப்பான வருடம் என்றுதான் கூற வேண்டும்....

நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகைகளிலேயே அதிக சம்பளமாக 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் நயன்தாரா. தற்போது நயன்தாரா தன்னை மையமாக வைத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம்...

நாம் தமிழர் கட்சி வர இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று சீமான் அறிவித்துள்ளார். 2011-ம் ஆண்டுத் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி 2016-ம் முதல் தேர்தலில் பங்கேற்று...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியன் 2 ஆம் பாகத்தைத் தொடர்ந்து தேவர்மகன் 2 ஆம் பாகத்தின் படத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத்...

நேற்று நகப்பட்டினத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்த்தார். அப்போது அவர் அதிமுகவை 33 பேர் நடத்தும் டெண்டர் கம்பெனி என விளாசித்தள்ளினார். நேற்று முன்தினம் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு...

இலங்கை போரின் போது இலங்கைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி உதவி செய்ததாக கூறி ஆளும் கட்சியான அதிமுக நேற்று தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்தியது. இதில் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக சேலத்தில் நடந்த...

கோவை: லோக் சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுத்து வருவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிவித்து இருக்கிறார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் பயிலரங்கம்...