Connect with us

தமிழ்நாடு

இனி தமிழ்நாட்டில் எல்எல்ஆர் விண்ணப்பிக்க ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை!

Published

on

இனி தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க, எல்எல்ஆர் பெற ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மாநில போக்குவரத்துத் துறை மற்றும் தமிழ்நாடு இ-ஆளுமை முகமையும் இணைந்து ஒப்பந்தம் போட்டுள்ளன.

அதன்படி எல்எல்ஆர் விண்ணப்பிப்பது, ஓட்டுநர் உரிமங்களில் திருத்தம் செய்வது, வாகனம் உரிமையாளர் பெயர் மாற்றம் செய்வது போன்ற பணிகளை ஆன்லைனில் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாகச் சென்னையில் உள்ள 100 இ-சேவை மையங்களில் இந்த சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

விரைவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் இந்த சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் இந்த முடிவினால், ஆர்டிஓ அலுவலகம் வருபவர்களின் எண்ணிக்கை குறையும், சேவைகளை இன்னும் சிறப்பாக வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?