Connect with us

வணிகம்

அதிர்ச்சி… விவசாயிகளுக்கு வங்கிகளில் நகைக் கடன் கிடையாதா?

Published

on

மத்திய அரசு மார்ச் மாதம் முதல் வங்கிகளில் விவசாயிகளுக்கு நகைக் கடன் வழங்கக் கூடாது என்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர உள்ளது.

இதனால் விவசாயிகள் பெறும் அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. இது குறித்து சட்டசபையில் திமுக கொறடா சக்கரபாணி எழுப்பிய கேள்விக்கு, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்திருந்தார்.

அதில், வணிக வங்கிகளில் விவசாயிகளுக்கு நகைக் கடன் வழங்குவதாக மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதை குறைக்கவே மத்திய அரசு புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர உள்ளது.

ஆனால், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் விவசாயிகளுக்கான நகைக்கடன் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

வணிக வங்கிகள் நகை கடன் வாங்க பொது மக்கள் வரும் போது, அவர்கள் விவசாயிகளாக இல்லை என்றாலும், விவசாயிகளாகக் கணக்கு காண்பிக்கப்பட்டு, குறைந்த வட்டியில் கடன் வழங்கி மோசடிகள் நடைபெற்றுள்ளது.

இதனால் வங்கிகளுக்கு அரசு வழங்கும் மானிய தொகையின் செலவுகள் அதிகரித்து வந்தது. இதை கட்டுப்படுத்தவே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் எஸ்பிஐ வங்கி, யூனியன் வங்கி, விஜயா வங்கி போன்ற பொதுத் துறை வங்கிகளில் விவசாயிகளுக்கு நகைக் கடன் கிடைக்காது என்றும், கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் நகைக் கடன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?