Connect with us

தமிழ்நாடு

தோல்வி மேல் தோல்வி.. தனித்துவிடப்பட்ட ஓ பன்னீர்செல்வம்.. இன்னும் 6 மாசத்தில் கேம் ஓவராமே!

Published

on

சென்னை: ஓ பன்னீர்செல்வத்திற்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னும் 6 மாதத்தில் அவரின் கூடாரம் மொத்தமாக காலியாகும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தோல்வி அடைந்துவிட்டார். பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது. இந்த பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வாங்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அதோடு எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்ததையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் திக்கு தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்.

#image_title

இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலர் ஈரோட்டில் எடப்பாடி டீமில் சேர்ந்து உள்ளனர். 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி அணியில் சேர்ந்துவிட்டனர். இதெல்லாம் போக பாஜக தலைவர் அண்ணாமலையும் எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்துவிட்டார்.

இப்படி ஓ பன்னீர்செல்வத்திற்கு தொட்டதெல்லாம் தோல்வி என்று நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் அவருடன் இருக்கும் நிர்வாகிகள் பலர் ஓ பன்னீர்செல்வத்தை விட்டு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வத்திற்கு சப்போர்ட் இல்லை. அவருக்கு ஆதரவாக எதுவும் நடப்பது இல்லை. அவருடன் இருந்தால் நமக்கு எதிர்காலம் போச்சு.

எடப்பாடி தன்னுடன் இருப்பவர்களை நன்றாக பார்த்துக்கொள்கிறார். அவர்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்கிறார். ஒன்று எடப்பாடியுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் திமுக பக்கம் செல்ல வேண்டும். ஓ பன்னீர்செல்வத்துடன் இருப்பது இனியும் தங்களுக்குப் பலன் கொடுக்காது என்று நிர்வாகிகள் நினைக்க தொடங்கிவிட்டனராம்.

இதனால் வரும் நாட்களில் ஓ பன்னீர்செல்வம் கூடாரம் காலியாகும் என்கிறார்கள். அடுத்த 6 மாதங்களுக்குள் ஓ பன்னீர்செல்வம் கூட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் ஒவ்வொருவர்களாக அவரின் கூடத்திலிருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக ஓ பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருக்கும் டாப் தலைகள் வெளியேற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆரோக்கியம்2 hours ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு3 hours ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 hours ago

டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

சினிமா3 hours ago

அனுராக் கஷ்யப்பை இயக்கும் சசிக்குமார்?

வேலைவாய்ப்பு4 hours ago

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 hours ago

இன்றைய தங்கம் விலை (26/03/2023)!

சினிமா செய்திகள்5 hours ago

‘கீர்த்தி சுரேஷிடம் இதைக் கேட்கவே மாட்டோம்’- மேனகா சுரேஷ்

இந்தியா7 hours ago

எதற்கும் நான் பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

சினிமா செய்திகள்19 hours ago

‘பகாசூரன்’ படத்திற்கு திட்டமிட்ட எதிர்வினை’- இயக்குநர் மோகன்.ஜி

இந்தியா19 hours ago

இந்தியாவின் அடுத்த தலைமுறை கோடீஸ்வரர்கள் – தொழிலதிபர்கள் இவர்கள் தான்..!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்6 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

உலகம்6 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்6 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

கிரிக்கெட்7 days ago

2nd ODI: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்5 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு5 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868