Connect with us

கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்!

Published

on

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆகி, மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியில் கேப்டம் ரோகித் ஷர்மா மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

வியாழக்கிழமை சென்னை – மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின் முதல் ஓவரின் 2வது பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இது ஐபிஎல் போட்டிகளில் ரோகித் ஷர்மாவுக்கு 14வது டக் ஆவுட் ஆகும். ரோகித் ஷர்மாவை தொடர்ந்து பியூஷ் சாவல் (13), ஹர்பஜன் சிங் (13), மந்தீப் சிங் (13) மற்றும் பார்த்தீவ் பட்டேல் (12) உள்ளிட்டவர்கள் அதிக முறை டக் அவுட் ஆகியுள்ளனர்.

விளையாட்டு வீரர்கள் போட்டிகள் டக்-அவுட்
ரோகித் ஷர்மா 215 14
ஹர்பஜன் சிங் 137 13
பார்த்தீவ் படேல் 141 13
அஜிங்க்யா ரஹானே 146 13
கௌதம் கம்பீர் 152 12
பியூஷ் சாவ்லா 81 12
மந்தீப் சிங் 94 12
மணீஷ் பாண்டே 148 12
அம்பதி ராயுடு 169 13

நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றதை அடுத்து, நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறும் முதல் அணி என்ற பெயரையும் மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது.

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?