Connect with us

இந்தியா

புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க பேடிஎம் நிறுவனத்திற்கு தடை: ஆர்பிஐ எச்சரிக்கை

Published

on

பேடிஎம் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பேமெண்ட் வங்கிகளில் ஒன்று பேடிஎம் என்பதும் இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் பேமெண்ட் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக்கூடாது என இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது

பண பரிவர்த்தனை தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பேடிஎம் நிறுவனம் முறையாக கடை பிடிக்க வில்லை என்றும் இதனால் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது

மேலும் வருமான வரி தணிக்கையாளர் அளித்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையிலும் பேடிஎம் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்

ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பேடிஎம் வங்கி மீது இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அளித்துள்ளது

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?