தமிழ்நாடு
பாலிடெக்னிக் முடித்த மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்: அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!

பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டில் இந்த ஆண்டு முதல் சேர வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது வெளிவந்துள்ள அறிவிப்பின்படி பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் நேரடியாக 2ம் ஆண்டில் சேரலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த பொறியியல் கலந்தாய்வில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளில் பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்றும் பொறியியல் படிப்புக்கு பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நடப்பாண்டு முதல் பாலிடெக்னிக் படித்து முடித்த மாணவர்கள் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மாணவர்களுக்கு அடுத்த மிகப்பெரிய கருதப்படுகிறது















