Connect with us

தமிழ்நாடு

மும்மொழி கொள்கைக்கு மாறிவிட்டதா தமிழக அரசு: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

Published

on

கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது என்பதும் தமிழ் ஆங்கிலம் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொழிகளாகக் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இந்தி என்ற மூன்றாவது மொழியாக இருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும் தமிழகம் தொடர்ந்து இருமொழிக் கொள்கையை மட்டுமே கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இன்று ஒரு சில செய்தித் தாள்களில் தமிழக பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க தொடங்கி விட்டது என செய்திகள் வெளியானது. இந்தச் செய்தியை தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதாக வெளி வந்துள்ள செய்தியில் உண்மை இல்லை என்றும் தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.தமிழக பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பயன்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?