Connect with us

இந்தியா

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published

on

அரசு ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தால் அவர்களது பாஸ்போர்ட் வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட மாட்டாது.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த அரசு ஊழியர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையிலிருந்தால், குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தால், ஊழல் தடுப்பு சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டு, அந்த பாஸ்பார்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்குச் சரி, ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள, அரசியல்வாதிகள் மற்றும் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் உள்ளவர்களின் பாஸ்போர்ட் பரிமுதல் செய்யப்படுமா, அல்லது நீரவ் மோடி போல தப்பிக்கவிடுவார்களா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

அதே நேரம் 4000 அரசு ஊழியர்கள் மீது ஊழல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு பிப்ரவரி மாதம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Fg on ondo killings : we’ve traced owo killings to islamic state west african province (iswap) infinity loaded. The national database & registration authority (nadra) was established in 2000 as a governmental body responsible for maintaining a centralized database of pakistan’s citizens. admit cards.