Connect with us

செய்திகள்

ஒரு வடைக்காக உயிர் போச்சு!.. ஹோட்டல் அதிபர் குத்திக்கொலை..

Published

on

vada

தற்போதெல்லாம் கொலைகள் மிகவும் சாதரணமாக நிகழ்ந்து விடுகிறது. மதுரையில் ஒரு வடை அதிகமாக சாப்பிட்டதாக கூறி பில் போட்ட ஹோட்டல் உரிமையாளர் குத்தி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை புதூர் ஐடி அருகே முத்து உணவகம் என்கிற ஹோட்டல் உள்ளது. இந்த கடையை முத்துக்குமார் என்பவர் நடத்தி வந்தார். அதே பகுதியில் விறகு வெட்டும் தொழில் செய்து வரும் கண்ணன் என்பவர் இந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது கண்ணன் மதுபோதையில் இருந்துள்ளார். மேலும், ஹோட்டல் அதிபர் முத்துக்குமாரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கண்னன் 5 இட்லியும், ஒரு வடையும் சாப்பிட்டதாக கூறிய நிலையில், முத்துக்குமாரோ 2 வடைக்கு பில் போட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் எழுந்து கைகலப்பில் முடிந்தது. அப்போது, கண்ணன் தன்னிடமிருந்த அரிவாளால் முத்துக்காரின் கையை துண்டித்ததோடு, மார்பிலும் குத்தியுள்ளார். இதனால், முத்துக்குமார் அங்கேயே உயிரிழந்தார்.

அதன்பின் கண்ணன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?