Connect with us

சினிமா செய்திகள்

ஒரு கோடி மதிப்பு கார், 25 பவுன் தங்கச்சங்கிலி: வருங்கால கணவருக்கு கொட்டி கொடுக்கும் நயன்தாரா

Published

on

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி நடைபெற இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் திருப்பதியில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம் .

இந்த நிலையில் தனது வருங்கால கணவருக்காக கோடிக்கணக்கில் திருமண பரிசாக நயன்தாரா கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சமீபத்தில் விக்னேஷ் சிவன் பெராரி கார் அருகே நின்று போஸ் கொடுத்தார் என்பதை பார்த்தோம். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த காரை நயன்தாரா பரிசாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது .

அதுமட்டுமின்றி 25 பவுன் தங்க செயின் ஒன்று திருமண பரிசாக நயன்தாரா கொடுக்க இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே தங்கத்தாலான பரிசுகளை கொடுக்க இருப்பதாகவும் இதுவே கோடிக்கணக்கில் வரும் என்றும் கூறப்படுகிறது .

பொதுவாக பெண் வீட்டில் இருந்தால் வரதட்சணையாக பணம் நகைகள் ஆகியவற்றை மாப்பிள்ளை வீட்டார்கள் கொடுப்பார்கள். ஆனால் நயன்தாரா தனது வருங்கால கணவருக்காகவும் அவரது குடும்பத்திற்கும் கோடிக்கணக்கில் செய்து பரிசுகளை கொடுப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?