வணிகம்
பதஞ்சலி பெயரில் மோசடி.. 4 லட்சம் ரூபாய் இழந்த வணிகர்..!
Published
4 years agoon
By
seithichurul
மகாராஷ்டிராவில் பதஞ்சலியின் போலி இணையதளம் மூலம் விநியோகஸ்த்தர் உரிமையைப் பெற முயன்று 4 லட்சம் ரூபாயினை ஏமார்ந்துள்ளார்.
பதஞ்சலியின் போலி இணையதளம் மூலம் 4 லட்சம் ரூபாயினைச் செலுத்திய பிறகும் அவருக்குப் பொருட்கள் ஏதும் விநியோகம் செய்யப்படாததை அடுத்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா காவல் துறையினர் இது குறித்துப் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
You may like
முதல்முறையாக மாறுகிறது விக்கிபீடியா இணையதள பக்கம்!
பதஞ்சலியின் யோகா ஆன்லைன் கூட்டத்தில் ஆபாச படம்: அலறியடித்து ஓடிய பெண்கள்
இனி போன் எடுக்கும் போது ‘ஹேலோ’ சொல்லக் கூடாது.. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!
ஒரு குறிப்பிட்ட ஏடிஎம்-இல் பணமெடுக்கு குவிந்த கூட்டம்: அதிர்ச்சி காரணம்
பெட்ரோல், டீசல் வரியை குறைத்த 4வது மாநிலம்: தமிழகம் எப்போது?
1ஆம் வகுப்பு முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க உத்தரவு!