Connect with us

தமிழ்நாடு

அந்த செருப்பு அவர்களுக்கு சேராது: ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ குறித்த கேள்விக்கு கமல் பதில்!

Published

on

பிரதமர் மோடி தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் என நேற்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல் ஹாசன் ’அந்த செருப்பு அவர்களுக்கு சேராது’ என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று தாராபுரத்தில் அதிமுக-பாஜக கூட்டணியின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மேடையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியபோது ’என்னை எல்லோரும் ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடிதான் என்றும் அவர்தான் ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்த அனுமதி வழங்கிய உதவி செய்தார் என்றும் குறிப்பிட்டார்.

துணை முதல்வரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது செய்தியாளர்களை சந்தித்தபோது ’உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான் என்று துணை முதல்வர் கூறியது குறித்து கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் ’அந்த செருப்பு அவர்களுக்கு சேராது’ என்று கூறினார். பொதுவாக கமல்ஹாசன் பேசுவது பாதிக்குமேல் புரியாது என்ற நிலையில் ஜல்லிக்கட்டு நாயகன் கேள்விக்கும் செருப்பு சேராது என்பதற்கும் என்ன சம்பந்தம் என்பது புரியாமல் பலர் திருதிருவென விழித்தனர்,

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Thần Đạo Đan tôn. Varje gång jag ser en elbil glida förbi, kan jag inte låta bli att tänka på hur snabbt teknologin. Sau này hạng trạch này liền bị bỏ hoang, nghe nói còn bị ma ám, người dân trong kinh thành cũng không dám tới gần chỗ đó, chỉ có một số ăn mày cùng với đạo tặc sẽ lẻn vào ban đêm.