Connect with us

சினிமா

வீட்டு வேலை செய்பவர்கள் காலில் கூட விழுவேன்: ராஷ்மிகா மந்தானா!

Published

on

நடிகை ராஷ்மிகா மந்தானா தனது வீட்டில் இருப்பவர்கள் காலில் கூட விழுவேன் என சொல்லி இருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. தமிழில் கடைசியாக விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தியில் ரன்பீருடன் அனிமல் படத்தை முடித்துவிட்டு வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் தனக்கு இருக்கக்கூடிய ஒரு வினோதமான பழக்கம் பற்றி ராஷ்மிகா மனம் திறந்து உள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ” வாழ்க்கையில் எனக்கு சின்ன சின்ன விஷயங்கள் கூட முக்கியமாக இருக்கும்.

காலையில் எழுந்தவுடன் என் செல்ல பிராணிகளுடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிடுவேன். எனக்கு வார்த்தைகள் மிகவும் முக்கியமானது. அதனால் நான் யாரிடமும் பார்த்து பேசுவேன். எனக்கு வரும் வார்த்தைகளையும் கவனமாக கையாளுவேன். அதனால்தான் சமீபத்தில் கூட என் உடல் பற்றிய கேலி ஒருகட்டத்திற்கு மேல் என்னை மிகவும் பாதித்தது. சின்ன சின்ன விஷயங்களையும் டைரியில் எழுதி வைத்துக் கொள்வேன்.

அனைவரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று நினைப்பேன். வீட்டில் இருக்கும் பொழுது என் வீட்டில் உள்ள பெரியவர்கள் காலில் விழுந்து மரியாதை செய்வேன். வீட்டில் வேலை செய்பவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்றாலும் அவர்கள் காலிலும் விடுவேன். இதில் எந்த வேறுபாடும் காட்ட மாட்டேன்” என்று ராஷ்மிகா கூறியுள்ளார். ராஷ்மிகாவின் இந்த குணம் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ரசிகர்கள் ராஷ்மிகாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?