Connect with us

இந்தியா

இன்று முதல் 100% பணியாளர்களுக்கு ஒப்புதல்: மத்திய அரசு அறிவிப்பு!

Published

on

இன்று முதல் அரசு அலுவலகங்களில் 100% பணியாளர்கள் பணி புரியலாம் என மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் அவற்றில் ஒன்று அரசு பணியாளர்கள் 50% ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுழற்சி முறையில் 50% பணியாளர்கள் பணி புரிவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் குறிப்பாக இந்தியாவில் தினமும் ஒரு லட்சத்திற்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் பல்வேறு நிபந்தனைகளை தளர்த்தி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு தளர்வாக அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் 100% பணி புரியலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே இன்று முதல் இந்த கூடுதல் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இன்று முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நூறு சதவீத பணியாளர்கள் பணி புரிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?