Connect with us

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள்: உடனே பதிவு செய்ய டிஜிபி உத்தரவு!

Published

on

தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர் உடனடியாக உங்களது பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்துகொள்ள வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டது, மயிலாப்பூர் தொழிலதிபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது ஆகிய இரண்டு குற்ற சம்பவங்களிலும் வடமாநிலத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இதனை அடுத்து தமிழக மக்களின் பாதுகாப்புக்காக டிஜிபி இந்த நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி தமிழகத்தில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள், குல்பி, பானிபூரி விற்பனை செய்பவர்கள் உடனடியாக தங்களது விவரங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் தாங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் தங்கள் பெயர், முகவரி, செல்போன் எண் தாங்கள் பணி செய்யும் நிறுவனம் நிறுவனத்தின் உரிமையாளர் உரிமையாளரின் ,எண் உள்பட அனைத்து விபரங்களையும் அருகில் உள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவால் தமிழகத்தில் தாங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?