Connect with us

வணிகம்

உத்திர பிரதேசத்தில் செய்ய இருந்த ரூ.550 கோடி முதலீட்டை தமிழகத்திற்கு மடை மாற்றிய பிரபல நிறுவனம்.. என்ன காரணம்?

Published

on

இந்தியாவின் முன்னணி பிளைவுட் நிறுவனமான செஞ்சுரி பிளைவுட்ஸ், 550 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னையில் புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த முதலீட்டை உத்திர பிரதேசத்தில் செஞ்சுரி பிளைவுட்ஸ் முடிவு செய்திருந்தது. ஆனால் நீண்ட காலமாக அதற்கான உரிமம் பெறுவதில் இழுப்பறி ஏற்பட்டு வந்துள்ளது.

எனவே அந்த 550 கோடி ரூபாயைத் தமிழகத்தில் அதுவும் நம்ம சென்னையில் முதலீடு செய்ய செஞ்சுரி பிளைவுட்ஸ் செய்ய முடிவு செய்துள்ளது.

அதற்காக 30 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டு செஞ்சுரி பிளைவுட்ஸ் நிறுவனத்துக்குத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

சென்னையில் அமைக்கப்படும் இந்த தொழிற்சாலையிலிருந்து ஆண்டுக்கு 3,60,000 கியூபிக் மீட்டர் பிளைவுட்களை செஞ்சுரி பிளைவுட்ஸ் தயாரிக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த முதலீடு மூலம் கிட்டத்தட்ட 700 நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?