
சர்ச்சைக்குறிய வகையில் பேசிய திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் சிறைக்கு செல்வார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சில தினங்களுக்கு முன்னர்...

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 49 வயதான செல்வராகவன் என்பவர் தினக்கூலி வேலைக்கு செல்கிறார். அவரது மனைவி 30 வயதான சுந்தரி சில வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். செல்வராகவன் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்....

திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவை உருவாக்கினார் வைகோ. அவர் தற்போது மீண்டும் திமுகவுடன் ஐக்கியமாக உள்ளார். ஸ்டாலினை முதல்வராக்குவதே தனது நோக்கம் என கூறி வருகிறார். தனது கட்சிக்காரர்கள் யாரும் திமுகவையோ, ஸ்டாலினையோ விமர்சிக்க கூடாது...

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஆளும் கட்சி மீது கடுமையான போக்கை கடைபிடித்து வருகிறார். அறிக்கைகள், பேட்டிகள், பொதுக்கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் மூலம் ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஸ்டாலின். முதல்வர் எடப்பாடி...

திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் தற்போது சிறையில் உள்ளார். அவர் கூவத்தூரில் அவிழ்த்துப் போட்டு ஆடியதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை வள்ளுவர் கூட்டத்தில் பேசிய கருணாஸ்...

நடிகர், இயக்குநர், பாடகர் என்ன பல முகங்களை கொண்ட இலட்சிய திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிறுவனத்தலைவர் டி.ராஜேந்தர் தேசிய அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். டி.ராஜேந்தர் அதிரடியாக பேசுபவர். அவரது பேட்டிகளில் அனல் பறக்கும் அடுக்கு மொழியில்...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக ஆளும் கட்சியான அதிமுகவையும், தமிழக அரசையும், முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார். தொடர்ந்து ஆளும் கட்சிக்கு தனது விமர்சனங்கள் மூலம் நெருக்கடி கொடுத்து வரும்...

பிரபல நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கிவிட்டதாக கூறினார். ஆனால் இன்னமும் தனது கட்சியின் பெயரை அறிவிக்காமல் உள்ளார். தற்போது அரசியலில் அவரது பெயரே உச்சரிக்கப்படாத நிலையில் தான் உள்ளது. வெறும் அறிவிப்பை மட்டும் கொடுத்துவிட்டு அமைதியாக...

இலங்கை போரின் போது இலங்கைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி உதவி செய்ததாக கூறி ஆளும் கட்சியான அதிமுக நேற்று தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்தியது. இதில் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக சேலத்தில் நடந்த...

ஆசிய கோப்பைக்கான சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக தோனி செயல்படுவார் என்ற அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டு...

அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி இந்திய அணியின் கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தான் இன்று மோதுகிறது. இந்திய அணியில் ராகுல், அம்பதி ராயுடு, தோனி,...

அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா மிகவும் வலுவாக உள்ளது. இந்தியா இதுவரை நடந்த நான்கு போட்டியிலும் வென்றுள்ளது. ஆசிய கோப்பை போட்டியில்...

நியூயார்க்: அமெரிக்காவில் இரட்டை தலை கொண்ட நாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரட்டை தலை கொண்ட நாகம் ஒன்று வைரலாகி உள்ளது. விர்ஜினியாவின் உட்-பிரிட்ஜ் பகுதியில் இந்த பாம்பு வீடு ஒன்றின் வாசலில் கிடந்துள்ளது. உடனே...

டெல்லி: புல்லட் திட்டத்திற்கு குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதை ஜப்பான் நிறுவனம் அதிரடியாக உள்ளது. இந்தியாவில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசு முடிவு...

நடிகர் விஷால் சமீபத்தில் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்துக்கு ஒரு வழியை உருவாக்கினார். இந்நிலையில் அவர் தனது சக நடிகரான கருணாஸ் கைது குறித்து அதிரடி கருத்து ஒன்றை...