
சில மாதங்களுக்கு முன்னர் டுவிட்டரில் சர்ச்சைக்குறிய கருத்தை கூறிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பின்னர் அது நான் பதிவிடவில்லை, என்னுடைய அட்மின் தான் என கூறி சமாளித்தார். இதனையடுத்து சமூக வலைதளத்தில் அட்மின் மீம்ஸ்கள்...

சென்னை விருகம்பாக்கத்தில் கேரள போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மகாராஜன் என்பவர் கேரளாவில் பண மோசடியில் ஈடுபட்டுவிட்டு சென்னை விருகம்பாக்கத்தில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து மகாராஜனை தேடி அவர்...

மக்கள் செல்வர் என புகழப்படும் விஜய் சேதுபதி குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் அவர் வரி ஏய்ப்பு செய்த காரணத்தால் வருமான வரித்துறையினர் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது....

உலகளவில் புதிய கண்டுபிடிப்பாளர்கள் பலர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். அவர்களைப் பற்றிய மர்ம பக்கங்கள் குறித்த சிறிய தொகுப்பினை செய்தி சுருள் இங்கு அளிக்கிறது. ஜி இச் சி மார்கோனி 1980களில் மிகவும் நம்பகத்தன்மை...

உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்: உலகில் ஒரு ஆண்டிற்கு 5,29,000 பெண்கள் பிரசவத்தின் போது இறப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில் 25.7 சதவீதம் பேர் அதாவது 1,36,000 பேர் இந்தியாவில் மட்டும் உயிரிழக்கின்றனர் என்று உலகச்...

சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே விடுதலைப் புலிகளை அழிக்க அப்போது இருந்த இந்திய அரசு உதவியதாக கூறினார். இதனை கையிலெடுத்த தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு காங்கிரஸ், திமுக கூட்டணியை...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதாக நேற்று தகவல் பரவியது. இது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் விஜய்...

கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சையாக பேசிய திருவாடனை தொகுதி எம்எல்ஏ நடிகர் கருணாஸை தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து சில தினங்களுக்கு முன்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் தற்போது நிபந்தனை ஜாமீனில்...

இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுலவாசி தீவை சுனாமி தாக்கியது. இதனால் 40 பேர் உயிரழந்ததாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவிலுள்ள சுலவாசி தீவின் மத்தியப் பகுதியில்...

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவும், வங்கதேசமும் மோதிய இறுதிப்போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி தக்கவைத்துக்கொண்டது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்,...

அபுதாபி: இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேசம் அதிரடியாக பேட்டிங் செய்கிறது. ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று நடக்கிறது. இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய...

சென்னை: வாட்ஸ் அப்பில் நீங்கள் இனி விளம்பரங்களை பார்க்கலாம். தற்போது விளம்பரம் மூலம் சம்பாதிக்க இருக்கிறது வாட்ஸ் ஆப் நிறுவனம். அதன் ஒரு படியாக வாட்ஸ் அப்பில் நீங்கள் இனி விளம்பரங்களை பார்க்கலாம். பேஸ்புக்கில் எப்படி...

அபுதாபி: இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்கிறது. ஆசிய கோப்பை போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்று இறுதி போட்டி நடக்கிறது. இந்திய அணியில் ரோஹித் சர்மா,...

சென்னை: ரபேல் குறித்து மத்திய அரசு மேலும் மௌனம் காக்க கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். ஒப்பந்தம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்...

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வரவேற்றுள்ளார். இதனால் கோவிலின் புனிதம் கெடாது என...