Connect with us

கிரிக்கெட்

மீண்டும் கேப்டனாக களமிறங்கிய தோனி: ரசிகர்கள் உற்சாக முழக்கம்!

Published

on

ஆசிய கோப்பைக்கான சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக தோனி செயல்படுவார் என்ற அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாட்டு கேப்டன்களும் மைதானத்துக்கு வந்தபோது இந்தியா சார்பில் சர்ப்ரைஸாக தோனி கேப்டனாக வந்தார். இன்றைய போட்டியில் ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக கே.எல்.ராகுல் மற்றும் மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தோனி கேப்டனாக இன்றைய போட்டியில் செயல்படுவார். மீண்டும் வழங்கப்பட்ட இந்த கேப்டன் பொறுப்பு குறித்து கூறிய தோனி, இந்திய அணியின் கேப்டனாக 199 போட்டிகளில் செயல்பட்டிருக்கிறேன். ஆனால், 200 போட்டிகள் என்ற எண்ணிக்கையை அடைய முடியவில்லை. அந்தக் குறையை இன்றைய போட்டி தீர்த்து வைத்துள்ளது என்றார்.

கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனியை மீண்டும் கேப்டனாக பார்த்ததில் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மைதானத்தில் ஒரே தோனி முழக்கமாகவே உள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?