
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் காஷ்மீரில் உள்ளவர்கள் அரசு வேலை வாய்ப்பினை விட்டு விடுங்கள். இலை என்றால் உங்கள் உயிரை இழந்து விடுவீர்கள் என்று வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. விரவாத...

அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் மோசமாக திணறி வருகிறது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த தற்போது பந்து வீசுகிறது....

அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த தற்போது பந்து வீசுகிறது....

நியூயார்க்: நாசா நிறுவனம் அனுப்பிய டெஸ் என்று சாட்டிலைட் தற்போது புகைபடம் ஒன்றை அனுப்பி உள்ளது. இதுதான் டெஸ் அனுப்பும் முதல் புகைப்பட ஆகும். இதுவரை 8,400 கிரகங்களை கண்டுபிடித்து இருக்கிறது. டெஸ் சாட்டிலைட் வானத்தில்...

கோவை: லோக் சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுத்து வருவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிவித்து இருக்கிறார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் பயிலரங்கம்...

தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை தமிழகத்தில் நடமாட விடக்கூடாது எனவும் அதிமுக எம்பி அருண்மொழிதேவன் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் குறித்தும், காவல்துறை குறித்தும்...

சில நாட்களுக்கு முன்னர் விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை...

சமீப காலமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முன்னதாக விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷிமிட்ட சோபியா என்ற மாணவி மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க முயற்சித்ததில் தமிழிசை சரச்சையில் சிக்கினார்....

விடுதியில் தங்கி படித்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் பலவந்தமாக கற்பழித்த சம்பவம் உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள உண்டு...

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமாக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குறிய வார்த்தைகளில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் அதிரடி பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். கோவில்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழாவில்...

பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த ஜூலை மாதம் இணைந்த நடிகர் ரஞ்சித்தை இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் துணைத்தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். பொன்விலங்கு என்ற திரைப்படத்தின் மூலம்...

பாஜகாவின் தேசிய செயலாளரான எச் ராஜா நீதி துறை மற்றும் காவல் துறையினை அவதூறாகப் பேசிய வீடியோ சமுக வலைதளங்களில் பரவிப் பெறும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து எச் ராஜா மீது சென்னை உயர்...

சென்னை: பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கதீர் என்பவர் பாஜகவினரால் தாக்கப்பட்டு இருக்கிறார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது மக்கள் மத்தியில்...

சென்னை: பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கதீர் பேட்டி அளித்து இருக்கிறார். பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி கேட்ட ஆட்டோ...

டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார். பாபா ராம்தேவ், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய...