நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்த தனுஸ்ரீ தத்தா ஓரின சேர்க்கையாளர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் நடிகை ராக்கி சாவந்த் கூறியிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன், இந்தி...
அடுத்தடுத்து கைவசம் நிறைய படங்களை குவித்து வரும் தனுஷ், அண்ணன் செல்வராகவனுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படம் மாபெரும் வசூலை ஈட்டியுள்ளது. இதனை தொடர்ந்து, தனுஷ் ஒரு...
கடந்த 10 வருடங்களுக்கு முன்னர்த் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அசின். இவர் ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய “உள்ளம் கேட்குமே“ என்ற படத்தின் மூலம் முதலில் அறிமுகமானவர். ஜெயம் ரவியின் எம்.குமரன் சன்...
விக்ராந்த் நடிக்கும் புதிய படத்திற்கான வசனங்களை நடிகர் விஜய்சேதுபதி எழுத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சஞ்சீவ் இயக்கும் புதுப்படத்தில் நடிகர் விக்ராந்த் நடிக்கவுள்ளார். நடிகர் விஜய்சேதுபதி இப்படத்திற்கு டயலாக்குகளை எழுதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ராந்த்...
வடசென்னை படத்தில் இடம்பெற்ற முதலிரவு காட்சி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசு ஆபாச வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான வடசென்னை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது....
ஆண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நடிகை ஓவியா ஒரு கவிதையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் மூலம் புகழ் வெளிச்சமடைந்த ஓவியா, தற்போது 90 எம்.எல் படத்தின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். மேலும், ராகவா லாரன்ஸின் காஞ்சனா...
ஜி.வி. பிரகாஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொறியியல் படிக்கும் மாணவன் சிலரின் பொறிகளில் சிக்கி எப்படி தீப்பொறி ஆகிறான் என்ற கதையம்சத்துடன் ஈட்டி படத்தை...
கார்த்தி, ராகுல் பிரீத் சிங் நடிப்பில் ரஜத் இயக்கி வரும் ஆக்ஷன், ரொமான்ஸ் திரைப்படம் தேவ். இந்தப் படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசை அமைத்து வரும் நிலையில் அதன் ஃபர்ஸ்ட் லுக்க் வியாழக்கிழமை வெளியானது. Here...
விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் இதனை அதிகாரப்பூர்வமாக இன்று காலை 10.30 மணிக்கு வெளியிட்டது. இதில், பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என்பதை படக்குழு உறுதி...
நடிகை த்ரிஷாவை தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங்கின் சமூக வலைதள கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் நேற்று முன் தினம் முடக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கம்...
திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே 2 படங்களை இயக்கிய சுசி கணேசன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த லீலா மணிமேகலை #MeTooவில் குற்றம் சுமத்தி இருந்தார். இது அப்பட்டமான பொய் எனக்...
சென்னை: சென்னையில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டம் நேற்று (அக்டோபர் 23) நடைபெற்றது. திருட்டு வீடியோ பைரசியை ஒழிக்கும் வகையில் இந்தக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட...
இந்தி மற்றும் கன்னட படங்களில் நடிகை மற்றும் நடன கலைஞருமான ராக்கி சவந்த் ‘பாலிவுட் #MeToo புகழ் தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன் என்றும், 10 வருடங்களுக்கு முன்பு தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்” இன்று...
கூத்துப்பட்டறை நிறுவனர் ந. முத்துசாமி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82. பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர் தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தில் பிறந்தவர். இவர், தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாக ஆக்கியவர். இவர் 2000 ஆண்டின் சாகித்யஅகாடமி விருது வென்றவர். இவரது ‘கூத்துப்பட்டறை’ என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாகஇருந்து வருகிறது. விஜய் சேதுபதி, பசுபதி, விமல் உள்ளிட்ட பல நடிகர்கள் இவரது கூத்துப்பட்டறையில்பயிற்சி பெற்றே தற்போது மிகப்பெரிய நடிகர்களாக உயர்ந்துள்ளனர். முத்துசாமி மறைவுக்கு திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் விஜய்சேதுபதி, சீனு ராமசாமி, மூடர்கூடம் நவீன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிபண்டிகையான வருகிற நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில், ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ், படம் என்றாலே கதை திருட்டு வழக்கு தொடரப்படுவதும், பின்னர் படம் எந்தவித பிரச்சனைகளும் இன்றி வெளியாவதும் வாடிக்கையாகி உள்ளது. இதேபோன்ற நிலைமை தான் தற்போது சர்கார் படத்திற்கும் வந்துள்ளது. ராஜேந்திரன் என்பவர் கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதாக வழக்குதொடர்ந்துள்ளார். மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டிருக்கிறார். இதையடுத்து இந்தவழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது....