
மத்திய பட்ஜெட் 2025-26 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், ஊழியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு நம்பிக்கைகள் உள்ளது. இதை முன்னிட்டு, EPFO (ஊழியர் நலவாரிய அமைப்பு) சந்தாதாரர்களின்...

8வது ஊதியக் குழு: எந்த மாநில ஊழியர்களின் சம்பளம் முதலில் அதிகரிக்கும்? சமீபத்தில், 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (19/01/2025) கிராம் 7,435 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 44,280 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராம் 8,111 ரூபாய் என...

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.59,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலையும் ரூ.15 குறைந்துள்ளது, இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது ரூ.7,435 ஆக இருக்கிறது....

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் 2025, ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. அதில், பிப்ரவரி 1-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கலின்...

இன்று (17/01/2025) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 7,450 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 480 ரூபாய் அதிகரித்து...

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 2024-2025 நிதியாண்டின் 3-ம் காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் 3 மாதத்தில் 2.43 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது....

இன்று (16/01/2025) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 7,390 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் அதிகரித்து...

பிரபல விளையாட்டு பொருட்கள் மற்றும் ஆடைகள் நிறுவனமான PUMA தங்களது விளம்பரங்களில் PVMA என பெயர் மாற்றம் செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மாற்றம், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற பேட்மிட்டன் வீராங்கானையான...

7வது ஊதியக்குழு: மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை நம்பிக்கை! 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்...
சந்தை மதிப்பு வீழ்ச்சியால் கதறும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் கடந்த சில வாரங்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ருபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சந்தை பொருளாதார வீழ்ச்சி ஆகியவை...

186% சம்பள உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய செய்தி! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன, இது மத்திய அரசு ஊழியர்களிடையே பெரும்...

பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது! இனி வெறும் ரூ. 439-க்கு 90 நாட்கள் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த திட்டம், டேட்டா இல்லாத ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற RBI-யின் அறிவுறுத்தலுக்கு...

அமெரிக்காவின் க்யூபர்டினோவில் உள்ள ஆப்பிள் தலைமையகத்தில் சம்பள மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 185 ஊழியர்கள் பணி நீக்கப்பட்டுள்ளனர். இதில் பல இந்தியர்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிளின் “மாட்ட்சிங் கிராண்ட்ஸ்” (Matching Grants) திட்டத்தை தவறாக...

ஓய்வு காலத்துக்கு திட்டமிடுங்கள்: பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் இல்லை! இன்றைய காலத்தில் மக்களின் சராசரி ஆயுள் அதிகரித்து வருகிறது. ஓய்வு காலத்தில் யாரிடமும் சாராமல் வாழ்ந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்கள், சிறந்த முதலீட்டு திட்டங்களைத்...