
\பட்ஜெட் 2025: விவசாய துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு – விவசாயிகளுக்குப் பெரிய வரவாகிறது! மத்திய பட்ஜெட் 2025, பிப்ரவரி 1, 2025 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்காக பெரிய...

பட்ஜெட் 2025: வரி மாற்றங்கள் மற்றும் முக்கிய துறைகளுக்கு எதிர்பார்ப்பு! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2025 அன்று மத்திய பட்ஜெட் 2025-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில், மக்கள்...

அரசு ஊழியர்களுக்கான புதிய திட்டம்: ஏப்ரல் 1 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமலில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS), 2025 ஏப்ரல் 1 முதல்...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (27/01/2025) கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, 7,540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 120 ரூபாய் சரிந்து 60,320 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

தங்க நகைகள் அனைத்தும் தூய தங்கத்தில் செய்யப்படுவதில்லை என்பது பொதுவாக அறியப்பட்ட உண்மையாகும். தூய தங்கம் 24 காரட் ஆகும், ஆனால் அதன் மென்மை காரணமாக அதில் நகைகள் உருவாக்க முடியாது. இதற்காக தங்கத்தில் சிறிதளவு...
பல வகையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைத்தால் அது தான் அங்காடி. இந்த அங்காடி என்பது அல்லங்காடி, நாளங்காடி, உள்ளுர் அங்காடி, பல்பொருள் அங்காடி என பல வகைப்படும். இந்த பல்பொருள் அங்காடி தான் இன்று...

பான் கார்டு எண் (PAN) என்பது இந்தியாவில் நிதி தொடர்பான செயல்பாடுகள் மற்றும் வரி நிர்வாகத்திற்கான முக்கியமான அடையாள ஆவணமாகும். வங்கிக் கணக்கு திறப்பது, கடன் பெறுவது அல்லது முதலீடுகள் செய்வது போன்றவற்றுக்கு பான் எண்...

SBI நிலையான வைப்புத் தொகை திட்டம் – ரூ.8 லட்சம் முதலீட்டின் மூலம் 5 ஆண்டுகளில் எவ்வளவு பெற முடியும்? ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) 1 வருடம், 3 வருடம் மற்றும் 5...

அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் நல்ல செய்தி? 18 மாத அகவிலைப்படி அரியர் குறித்து தகவல் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது....

இன்று (24/01/2025) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 7,555 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 240 ரூபாய் அதிகரித்து...

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய சம்பள உயர்வு மத்திய அரசு சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய அளவிலான நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. 8வது ஊதியக் குழு அறிவிப்பு...

சேமிப்பு கணக்கில் பரிவர்த்தனை செய்யும் போது கவனம்! உங்களிடம் சேமிப்பு கணக்கு இருக்கா? அப்படியென்றால், பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் சில முக்கிய கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது அவசியம். இதை மீறினால் வருமான வரி துறையிடம் இருந்து நோட்டீஸ்...

பட்ஜெட் 2025 முன்னிலையில், மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கம்யூடேஷன் பென்ஷன் மற்றும் கூடுதல் ஓய்வூதிய வயதில் மாற்றம் பற்றிய கோரிக்கைகள், 2025-26 நிதியாண்டு பட்ஜெட்டின்...

வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது புதிய EPFO 3.0 பரிமாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அதன் 7 கோடி உறுப்பினர்களுக்கான நிதி மேலாண்மையை மேலும் எளிதாக்கி, விரைவாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகிறது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர்...

ஜியோ தனது போஸ்ட்பெய்டு பேஸிக் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை ரூ.100 உயர்த்தியுள்ளது. புதிய விலை ஜனவரி 23, 2025 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.199 விலையுள்ள திட்டம் இனி ரூ.299 ஆகும்....