Connect with us

தொழில்நுட்பம்

இந்தியாவின் திட்டத்தை அமெரிக்காவிற்குப் பரிந்துரைத்த கூகுள்!

Published

on

பணப் பரிவர்த்தனை செய்வதற்காக, இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் யூபிஐ போன்ற ஒரு சேவையை அமெரிக்காவில் அறிமுகம் செய்யுமாறு சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் அமெரிக்க ஃபெடரல் சிரர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்தியாவில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபியில் 19 சதவீதம் வரை பங்கு வகிப்பதாகக் கூகுள் தெரிவித்துள்ளது.

2016-ம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக் காலம் முடியும் முன்பு, அவரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு எளிமையான பண பரிவர்த்தனை சேவையே யூபிஐ திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யூபிஐ சேவையைப் பயன்படுத்தித் தான் கூகுள் பே செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?