
ஜெட் ஏர்வேஸ் நிதி சிக்கலில் சிக்கி தற்காலிகமாகச் செயல்படாமல் உள்ளது. இதனால் விமான பயணிகள் மிகப் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர். எனவே ஜெட் ஏர்வேஸ்க்கு வழங்கியிருந்த விமான பயண நேரங்களைப் போட்டி நிறுவனங்களுக்கு வழங்க விமான...

டிக் டாக் செயலிக்கு இந்தியாவில் செவ்வாக்கிழமை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி டாலர் முதலீட்டை செய்ய...

டிவிட்டர் நிறுவனம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அதன் நிறுவனர் 2018-ம் ஆண்டுக்காக 1.40 டாலர் சம்பளம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிவிட்டர் நிறுவனம் லாபம் மற்றும் வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதற்காக டிவிட்டர் தலைமை...

இணையதள தேடு பொறி நிறுவனமான கூகுள் முதல் முறையாக தங்களது டிரோன் டெலிவரி சேவையை ஆஸ்திரேலியாவிலிருந்து தொடங்கியுள்ளது. உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் டிரோன் டெலிவரி சேவையை அறிமுகம் செய்யும் பணிகளில் உள்ள...

மத்திய அரசு 390 புற்றுநோய் மருந்துகளின் விலை வெள்ளிக்கிழமை முதல் 87 சதவீதம் குறைவதாக அறிவித்துள்ளது. மருந்து கட்டுப்பாடுகள் ஆணையம் 42 புற்று நோய் மருந்துகள் மீதான மார்ஜினை 30 சதவீதமாகக் குறைக்க வேண்டுமே என்று...

மறைமுக வரி வருவாய் குறைந்துள்ளதால் செலவுகள் குறைக்கப்பட்டு இடைக்காலப் பட்ஜெட்டில் மறு சீரமைக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை இலக்கு கட்டுக்குள் வைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்துப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ்...

அமெரிக்காவின் டியூக் மற்றும் வடக்குக் காலிபோர்னியா பல்கலைக்கழகங்களுக்கு இடையிலா கூடைப் பந்துப் போட்டியில் விளையாடும் போது வீரரின் புதிய நைக் ஷூ கிழிந்து கீழே விழுந்ததால் ஆட்டம் தடையுற்றது.. இதை அறிந்த பிற விளையாட்டு வீரர்கள்...

2018-2019 நிதி ஆண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 0.10 சதவீதம் உயர்த்தி 8.65 சதவீதமாக அறிவித்துள்ளது. முன்னதாக 2017-2018 நிதி ஆண்டுப் பிஎஃப் சந்தாதார்களுக்கு 8.55 சதவீத வட்டி...

ரிலையன்ஸ் ஜியோ ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களைத் தொடர்புகொண்டு பேச ஜியோ க்ரூப் டாக் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் போன்று ஜியோ க்ரூப் டாக்கில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன்...

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. தற்போது எஸ்பிஐ வங்கியில் வீட்டு...

தைவானை சார்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னையில் ஐபோன் மட்டுமில்லாமல் சியோமி, நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களின் போன்களைத் தயாரிக்கிறது.

தியேட்டரில் சென்று படம் பார்பவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் டிக்கெட் விலைகள் சரிந்துள்ளது. திரையரங்கிற்கு வந்து தற்போது படம் பார்ப்பது மக்களிடையே மிகவும் குறைந்துள்ளது. இதற்கு பல காரணம் இருந்தாலும் தியேட்டர் டிக்கெட் கட்டணம் மிக முக்கிய...

இந்தியன் ரயிவேஸ்க்கு கடந்த 6 ஆண்டுகளாக ஏர்டெல் நிறுவனம் 1.95 இணைப்புகளை வழங்கி வந்த நிலையில் ஜனவர் 1-ம் தேதி முதல் ஜியோ நிறுவனத்திற்கு மாற உள்ளனர். அது மட்டும் இல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ 3.78...
உலகளவில் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தியாவின் டாப் 100 ரியல் எஸ்டேட் முதலாளிகளின் செல்வ மதிப்பு 2018-ம் ஆண்டு 27 சதவீதம் வரை உயர்ந்து 2.37 லட்சம்...

உலகின் மிகப் பெரிய தேடு பொறி நிறுவனமான கூகுள் கேரளாவைல் பிறந்து வளர்ந்த முன்னாள் ஆரக்கிள் மென்பொருள் தயாரிப்பு தலைவருமான தாமஸ் க்யூரியானை கிளவுட் பிரிவின் தலைவராக்கியுள்ளது. ஆரக்கிள் நிறுவனத்தில் 22 வருடங்களாகப் பணிபுரிந்து வந்த...