
வோடாஃபோன் ஐடியா நிறுவனம் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டில் 50,922 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதில் ஹட்ச் நிறுவனத்தை வங்கிய போது அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை தாமதமாக...

ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம் விவரங்களை மாற்ற புதிய கட்டுப்பாடுகளை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் வகுத்துள்ளது. அதன் படி இனி ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம் விவரங்களைக் குறிப்பிட்ட...

2016-ம் ஆண்டு ரகுராம் ராஜனால் அறிமுகம் செய்யப்பட்ட யூபிஐ சேவையில் முதல் முறையாக 100 கோடி பரிவத்தனைகள் கடந்து சாதனை படைத்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் முதல் முறையாக 115 கோடிக்கும் அதிகமான பரிவத்தனைகள் யூபிஐ-ல்...

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்ட் வசூல் அக்டோபர் மாதம் 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்ட் வசூல் செப்டம்பர் மாதம் 91,916 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே அக்டோபர் மாதம் 3.8 சதவீதம் அதிகரித்து 95,380...

Cognizant, which has 2 lakh staff in India, to cut 7,000 jobs globally Cognizant, staff, India, Job cut, globally, காக்னிசெண்ட். ஊழியர்கள், பணிநீக்கம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டும், இந்தியர்கள் அதிகளவில் பணிபுரியும் ஐடி நிறுவனங்களில் ஒன்று காக்னிசெண்ட்....

உலகின் பிரீமியம் மொபைல் போன நிறுவனமான ஆப்பிள், முதல் முறையாக 2019 நிதியாண்டில், இந்தியாவில் வருவாய் சரிந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் 2019 நிதியாண்டில் 10.538.3 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டுடன்...

நீண்ட காலமாக நட்டத்தில் இயங்கி வரும், பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் இணைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை...

ஹரியானாவில் ஃபியூச்சர் ரீடெயில் குழுமத்திற்குச் சொந்தமான பிக் பஜார் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிய பால்தேவ் ராஜ், அந்த பொருட்களை கொண்டு செல்ல பை கேட்ட போது 18 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதை...

இந்தியாவில் அக்டோபர் 2-ம் தேதி வெளியான திரைப்படங்கள் 120 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதால், இந்தியாவில் பொருளாதாரம் மந்தநிலை ஏதுமில்லை என்று மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரதாசாத் கூறியுள்ளார். மும்பையில் உள்ள பாஜக...

2019-ம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கம் போல இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவரான முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார். கடந்த 12 வருடங்களாகத் தொடர்ந்து...

எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்குகள் மீதான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் 3.50 சதவீதமாக இருந்த எஸ்பிஐ சேமிப்பு கணக்குகள் மீதான வட்டி விகிதம் 3.25 சதவீதமாக...

மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி 5 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை உயர்த்துவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதன்கிழமை அறிவித்துள்ளார். இதனால் மத்திய அரசின் கீழ் வரும் 50 லட்சத்திற்கும்...

சர்வதேச அளவிலான பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களா இந்தியப் பொருளாதாரத்தில் மந்த நிலை உள்ளதாக கூறப்பட்டது. இந்த பொருளாதார மந்த நிலையினால் மக்கள் 5 ரூபாய்...

சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் நீண்ட காலமாக லிப்ரா என்ற பெயரில் க்ரிப்டோகரன்சியை வெளியிட உள்ளதாகக் கூறிவருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் க்ரிப்டோகரன்ஸிக்கு விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்கள் அளித்து வந்த...

தொலைப்பேசி மூலம் அழைத்து, இந்த இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கினால் அதிக பலன்கள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறுவதை நம்ப வேண்டும் என்று காப்பீட்டு ஒழுங்குமுறை வாரியமான ஐஆர்டிஏஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐஆர்டிஏஐ இது குறித்து...