
பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் உலகின் டாப் 100 சக்தி வாய்ந்த...

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி ஆட்சி முறை 2017 ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்த பிறகு, அதன் மூலம் நிறுவனங்கள் பெற்ற நன்மையை நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும் என்று...

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி, இந்த ஆண்டில் மட்டும் 8வது முறையாக தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது....

ஜிஎஸ்டி குழு 5 சதவீத ஜிஎஸ்டி வரியை 6 சதவீதமாக உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசு இந்த வரி உயர்வுக்கு ஒப்புதல் அளித்தால், மாதத்துக்கு 1000 கோடி...
பார்தி ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் 3-ம் தேதி முதல் தங்களது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்கள் உயரும் என்று தெரிவித்துள்ளது. வோடாஃபொண் ஐடியா கட்டண உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தங்களது கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால்...

2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சத்து 3 ஆயிரத்து 4 நூற்று 92 ரூபாய் என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதிலிருந்து இந்த வசூல் மூன்றாம் மிகப்பெரியதாக...

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க முடியவில்லை என்றால், அதை மூட வேண்டியது தான் ஒரே வழி என்று, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அரசுக்கு உள்ள நிதி...

மக்களவையில் ரயில் நிலையங்களில் வசூலிக்கப்படும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் எவ்வளவு வசூல் செய்யப்பட்டு என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் 2018-2019...

இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் இந்தியாவை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் டிஸ்னி நிறுவனம் வாங்கியது. அதை தொடர்ந்து 2019 நிதியாண்டில் ஸ்டார் இந்தியா நிறுவனம் 1,216 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகத்...

ஒரு காலத்தில் செல்போன் உற்பத்தியில் கொடிகட்டிப் பறந்த நிறுவனம் நோக்கியா. இந்த நிறுவனம் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் தமிழக அரசுடன் ஏற்பட்ட வரி சிக்கல் காரணமாக மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது....

இந்திய பொருளாதார மந்த நிலை, நுகர்வோர் வங்கும் சக்தி குறைவு என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. மறுபக்கம் பார்லே, பிரிட்டானியா உள்ளிட்ட பிஸ்கேட் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்த உள்ளதாக அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன....

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஒரு ஆண்டாகவே மிகப் பெரிய அளவில் சரிந்து வருகிறது. நடப்பு ஆண்டில் 7.2 சதவீத ஜிடிபி-ஐ இந்திய அரசு எட்டும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதை 5.8...

ஜிஎஸ்டி வந்தது முதல் நாடு முழவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள Toll-Wayகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர் கதையாக உள்ளது. இதனால் ஏற்படும் டிராபிக்-ஐ குறைக்க மத்திய அரசு வரும் டிசம்பர் 1-ம்...

மத்திய அமைச்சகம் இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய பெட்ரோலியம் நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு விற்க அனுமதியளித்துள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 53.3 சதவீத பங்குகள் உள்ளன. இந்த பங்குகளை 63,000 கோடிக்குத்...

இந்தியாவில் உள்ள கார்பேர்ட் நிறுவனங்கள் அதிக நட்டம் அடைந்துள்ளதாக வோடாஃபோன் ஐடியா நிறுவனமும், ஏர்டெல் நிறுவனங்களும் சென்ற வாரம் அறிவித்திருந்தன. அதனை தொடர்ந்து வோடாஃபோன் இந்தியாவை விட்டு வெளியேற வாய்ப்புகள் உள்ளதாகவும், அரசு முறையான மானியங்களை...