
2020-2021 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக நேரடி வருமான வரி வாரியம் அறிவித்துள்ளது. பொதுவாக வருமான வரியை ஒவ்வொரு ஆண்டும், ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் சில காரணங்களுக்காக...

ஓய்வுக்குத் திட்டமிடுபவர்கள் பல்வேறு முதலீடு திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். அதில் முக்கியமான ஒன்று அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்துவிட்டால், ஒவ்வொரு மாதமும் பென்ஷன்...

பிஎப் கணக்கில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வட்டி வருவாய் பெறுபவர்கள், அதற்கு வரி செலுத்த வேண்டும் என்று 2021-2022 பட்ஜெட் கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் அறிவித்து இருந்தார். அதைச் செயல்படுத்தும்...

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜஸ்ட் டயல் நிறுவனத்தை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க இருப்பதாகவும் ஏற்கனவே அந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை சுமார் 3,500 கோடி ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த...

இன்று காலை (02/09/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 4,456 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து 35,648 ரூபாயாக குறைந்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

இன்று காலை (01/09/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 4,456 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து 35,648 ரூபாயாக அதிகரித்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

அக்டோபர் மாதம் முதல் புதிய ஊதிய விதிகளை ஒன்றிய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளது. இதில் ஊழியர்களின் சம்பளம், விடுமுறை, வேலை நேரம் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. புதிய ஊதிய விதியின்...

2021, ஆகஸ்ட் மாதம் இன்னும் 3 நாளில் முடிவடைய உள்ளது. செப்டம்பர் மாதம் ஆதார்- பாண் இனைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உள்பட பல்வேறு சேவைகளில் மாற்றம் ஏற்பட உள்ளது. இந்த மாற்றங்கள் உங்கள்...

இன்று மாலை (31/08/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து, 4,454 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து 35,632 ரூபாயாக குறைந்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

செக் புக் பயன்படுத்தி நடைபெறும் மோசடிகளை தவிர்க்க 2021 ஜனவரி மாதம் முதல் பாசிட்டிவ் பே அமைப்பு (Possitive Pay System) விதிகள் அமலுக்கு வந்துள்ளது. பாசிட்டிவ் பே அமைப்பு பயன்பாட்டுக்கு வந்த பிறகு 50...

தமிழகத்தில் பிவிஆர் திரை அரங்குகள் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் திரை அரங்குகள் மூடப்பட்டு இருந்தன. ஆகஸ்ட்...
மாருதி சுசூகி நிறுவனத்துக்கு இந்திய போட்டியியல் ஆணையம் திங்கட்கிழமை 200 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. எனவே மாருதி சுசூகி பங்குகள் ஆகஸ்ட் 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கிட்டத்தட்ட 1 சதவீதம் சரிந்து வர்த்தகம்...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் 6 லட்சம் கோடி நிதி திரட்ட உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில்...

ஒன்றிய அரசு அக்டோபர் 1-ம் தேதி முதல் தொழிலாளர் சட்டத்தில் புதிய திருத்தங்களை அமலுக்குக் கொண்டு வருகிறது. புதிய தொழிலாளர் சட்டத் திருத்தத்தின் கீழ், ஊழியர்கள் பணிபுரியும் நேரம் 9 மணி நேரத்திலிருந்து 12 மணி...

டீலர்கள் வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடிகளை வழங்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது என்ற காரணத்துக்காக, மாருதி சுசூகி நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது இந்தியப் போட்டியியல் ஆணையம் (சிசிஐ). மாருதி டீலர்கள் குறைந்த...