
இ-ருபி என்ற ஒரு நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான டிஜிட்டல் கட்டண தீர்வு முறையை பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆகஸ்ட் 2ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். டிஜிட்டல் நடவடிக்கைகளில் பிரதமர்...

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.73.50 உயர்ந்துள்ளது. சென்னையில், ஆகஸ்ட் மாதம் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 73.50 ரூபாய் உயர்ந்து 1761 ரூபாய்க்கு விற்பனை...

இந்திய ரிசர்வ் வங்கி, அண்மையில் சில ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை வங்கிகள் உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்தது. நீண்ட காலமாக சில ஏடிஎம் பரிவர்த்தனைகளின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வேண்டும் என, வங்கி நிறுவனங்கள் மற்றும் ஏடிஎம்...

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வங்கி சேவை கட்டணத்தில் புதிய மாற்றத்தைச் செய்துள்ளது இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனம். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அண்மையில் தங்களது வீடு தேடி வரும் வங்கி சேவை...

இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தேசிய தானியங்கி கணக்குத் தீர்வகம் விதிகளில் புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. இந்த புதிய மாற்றத்தால் 2021, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வங்கி விடுமுறை உள்ளிட்ட...

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் 67 சதவீதம் அதிகரித்து 13,806 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய், டெலிகாம், ரீடெயில் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,...

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புக்கிங் ஜூலை 15-ம் தேதி தொடங்கிய நிலையில், 24 மணி நேரத்தில் 1 லட்சம் ஸ்கூட்டர் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஜூலை 15-ம் தேதி ஓலா...

இந்தியாவின் முன்னணி உள்ளூர் சர்ச் இன்ஜின் நிறுவனம் ஜஸ்ட் டயல் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.3497 கோடிக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை...

ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறையாக கடன் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் ரூ.75,000 கோடியை வழங்கியுள்ளது. இந்த நிதி, வரிவசூலிப்பிலிருந்து ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் வழங்கப்படும் இயல்பான ஜிஎஸ்டி...

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் அவர்கள் சற்று முன் தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு...

உளவுப் பிரிவுக்குக் கிடைத்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் மேற்கு டில்லியின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) ஆணையரகத்தின் வரி ஏய்ப்பிற்கு எதிரான பிரிவின் அதிகாரிகள் அனுமதிக்கப்படாத உள்ளீட்டு வரிக் கடனைப் பயன்படுத்தி ரூ....

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ், நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரம் ஊழியர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தில் 5,09,058 ஆக ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வியாழக்கிழமை காலாண்டு அறிக்கையை வெளியிட்ட...

இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் டிசிஎஸ். 2021-2022-ம் நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளை வியாழக்கிழமை வெளியிட்டது. முதல் முறையாக டிசிஎஸ் நிறுவனத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமாக ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என...

சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டில் வாடிக்கையாளர்கள் பணம் போட்டு வைப்பது உண்டு. அந்த பணத்திற்கு மூத்த குடிமக்கள் என்றால் 5.5% வட்டியும் மற்றவர்களுக்கு 5 சதவீதம் வட்டியும் கிடைக்கும்....

மார்ச் மாதம் முதல் பருப்பு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஒன்றிய அரசு இந்த சந்தை கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பருப்புகளைப் பதுக்கி, தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை ஏற்றுவதைக் கட்டுப்படுத்த, மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு ஒன்றிய...