
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. Federation of National Postal Organisations (FNPO) அமைப்பு, 8th Central Pay Commission தலைவர் நீதிபதி Ranjana Prakash Desai அவர்களுக்கு கடிதம்...

மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள கடும் போர் மற்றும் அரசியல் பதற்றம் காரணமாக, இந்தியாவில் இன்று தங்க விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டுள்ள விமானத் தாக்குதல்கள், உலக...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (01/03/2026) கிராம் 16,963 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 124,400 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 16,963 ரூபாய் என...
போஸ்ட் ஆபீசிலோ அல்லது வங்கியிலோ மைனர் சேமிப்புக் கணக்கு தொடங்க பெற்றோரின் ஆதார் மற்றும் மைனர் குழந்தையின் ஆதார் மற்றும் பிறப்புச் சான்றிதழ் ஆகியவை இருந்தால் மட்டுமே கணக்கு தொடங்கி கொடுக்கப்டும். ஆனால் அந்த கணக்குகளுக்கு...

ஒரு அரசு ஊழியர் பணியில் இருக்கும் போது சம்பளம் எவ்வளவு முக்கியமோ, அவர் ஓய்வு பெற்ற பின் கிடைக்கும் ஓய்வூதியமும் அதே அளவு முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல், ஊழியர் காலமான பின் அவரது குடும்பத்திற்கான நிதி...

7th Central Pay Commission பரிந்துரைகள் 31 டிசம்பர் 2025 அன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்ததாக அமலுக்கு வரும் 8th Central Pay Commission குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால், நாடு...

ஏப்ரல் 1, 2026 முதல் **Income Tax Act 2025**ன் கீழ் பல முக்கிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த மாற்றங்கள் PAN பயன்பாடு, சொத்து கொள்முதல், பங்குச் சந்தை முதலீடு, காப்பீடு மற்றும் ITR...

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் 8வது ஊதியக்குழு (8th Pay Commission) தற்போது முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த ஊதியக்குழு தனது முதல் இடைக்கால அறிக்கையை டிசம்பர்...

சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான தீர்ப்பை Madras High Court வழங்கியுள்ளது. 1972ஆம் ஆண்டு இயற்றப்பட்ட Payment of Gratuity Act, 1972 சட்டத்தின் கீழ், ஒரு ஊழியர் ஓய்வூதியம் பெறுகிறார் என்பதற்காக...

இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பெரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அவர்கள் இந்திய வங்கி கணக்கு அல்லது இந்திய மொபைல் எண் இல்லாமலேயே, UPI மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த முடியும். சாதாரணமாக,...

குறைந்த வருமானம் உள்ளவர்களும் பாதுகாப்பான முறையில் நீண்ட கால சேமிப்பை உருவாக்க முடியும் என்றால், அதற்கு சிறந்த உதாரணமாக பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) விளங்குகிறது. இந்திய அரசால்...

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஓராண்டில் தொடர்ச்சியாக வட்டி விகிதங்களை குறைத்திருந்தாலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் கடன் வாங்கும் போது செலுத்த வேண்டிய வட்டி விகிதம் உயர்ந்து வருவது பொருளாதார வட்டாரங்களில் பெரும் கவலையை...

மூத்த குடிமக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசு மற்றும் தபால் துறை இணைந்து பல முக்கிய சேமிப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.வயது மூப்பில், மருத்துவச் செலவுகள் மற்றும் அன்றாட...

இபிஎஸ் (EPS – Employee Pension Scheme) ஓய்வூதிய விதிகளில், ஊழியர்கள் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயத்தை நிதி நிபுணர்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர்.ஒரு ஊழியரின் மொத்த சேவை காலம் 10 ஆண்டுகளை எட்டவில்லை...

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஓய்வூதியமும் முக்கியமான நிதி ஆதரவாகும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நிர்வகிக்கும் EPS (Employees’ Pension Scheme) திட்டத்தின் கீழ், தகுதியான...