
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய நிவாரணங்களை வழங்கக்கூடிய பல கோரிக்கைகள் தற்போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. தேசிய கூட்டு ஆலோசனை அமைப்பு (NC-JCM) மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட...

இந்தியாவின் முன்னணி IT சேவை நிறுவனமான Tata Consultancy Services (TCS), சமீபத்தில் தனது ஊழியர்களுக்கான ஆண்டு சம்பள உயர்வை அறிவித்துள்ளது. ஆனால் இந்த புதிய சம்பள அமைப்பு ஊழியர்களிடையே அதிருப்தி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது....

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை குழுமமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், தனது Battery Energy Storage Systems (BESS) திட்டத்திற்குத் தேவையான முக்கிய கூறுகளை பெற சீனாவின் முன்னணி பேட்டரி தயாரிப்பு நிறுவனமான CATL மற்றும் பிற சர்வதேச...

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 முதல் புதிய சம்பள உயர்வு அமலுக்கு வரும் என...

ரயில் பயணத்தில் நெய் எடுத்துச் செல்ல முற்றிலும் தடை இல்லை. ஆனால் Indian Railways இதற்காக குறிப்பிட்ட விதிமுறைகளை வைத்துள்ளது. பொதுவாக, ஒரு பயணி அதிகபட்சம் 20 கிலோ வரை நெய் எடுத்துச் செல்லலாம். அதற்கு...

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ரூ.3 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது மீண்டும் லிட்டருக்கு 90 பைசா வரை உயர்வு செய்யப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது. இந்நிலையில்,...

8வது ஊதியக்குழு அமலாக்கம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு பணியாளர்களுக்கான முக்கிய கோரிக்கைகளை இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA) முன்வைத்துள்ளது. அகவிலைப்படி (DA), வீட்டு...

நாட்டில் உள்ள லட்சக்கணக்கான EPS-95 ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான நம்பிக்கை செய்தி வெளியாகியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), தற்போது வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியமான ரூ.1,000-ஐ ரூ.3,000 ஆக உயர்த்துவது குறித்து...

10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டையை பயன்படுத்தி வருபவர்கள் உடனடியாக அதிலுள்ள விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI அறிவுறுத்தியுள்ளது. தற்போது, ஆதார் ஆவணங்களை ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்யும் வசதி ஜூன் 14...

ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு மிகவும் முக்கியமான அடையாள எண்களில் ஒன்றாக PPO Number கருதப்படுகிறது. EPFO அமைப்பின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களது ஓய்வூதிய நிலை, பணம் வரவு, Life Certificate உள்ளிட்ட தகவல்களை அறிய...

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, PF பணத்தை திரும்பப் பெறும் செயல்முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் சீர்திருத்தம் மூலம், PF கிளெய்ம் செட்டில்மெண்ட் நடைமுறை வேகமாகவும்...

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த 8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற தேசிய கூட்டு ஆலோசனைக் குழு (NC JCM) 49வது...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (17/05/2026) கிராம் 16,091 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 118,000 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 16,091 ரூபாய் என...

2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான (Assessment Year) வருமான வரி தாக்கல் செயல்முறையை வருமான வரித் துறை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ITR-1 மற்றும் ITR-4 படிவங்களுக்கான எக்செல் பயன்பாடுகள் (Excel Utilities) மற்றும்...

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, செயலற்ற நிலையில் இருக்கும் PF கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வேலை மாற்றம், KYC விவரங்கள் முழுமையில்லாமை அல்லது தொழில்நுட்ப கோளாறுகள்...