Connect with us

தமிழ்நாடு

61 வயதில் நீட் தேர்வில் வெற்றி: மற்றொரு மாணவனுக்கு விட்டு கொடுத்த ஆசிரியர்!

Published

on

61 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் ஒருவர் தனக்கு கிடைக்கவிருந்த எம்பிபிஎஸ் சீட்டை மற்றொரு மாணவருக்கு விட்டுக்கொடுத்த தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர் ஒருவர் நீட் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றார். 60 வயதில் அவருக்கு அவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

வயது உச்சவரம்பு இல்லாததால் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றதாக ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம் கூறியுள்ளார். தர்மபுரியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சிவப்பிரகாசம் நீட் தேர்வில் வெற்றி பெற்றதை அடுத்து அவர் இன்று சென்னையில் கலந்தாய்வுக்கு வருகை தந்திருந்தார்.

61 வயதான சிவப்பிரகாசம் அரசு பள்ளியில் படித்தவர் என்பதால் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தரவரிசையில் 249 இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனக்கு கிடைக்க இருந்த எம்பிபிஎஸ் இடத்தை மற்றொரு மாணவனுக்கு விட்டுக் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Sát thủ hàng đầu lại trở thành tân binh. typ laddkabel.. Giữa không trung, lâm lăng lạnh lùng nhìn về phía hố sâu phía dưới, nhìn chằm chằm ma hoàng đã bê bết máu, không chút do dự hạ lệnh.