
தனது பிறப்புறுப்பில் மது பாட்டிலை திணித்து கொடுமை படுத்தியவதாகவும் அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்றும் ரூபாய் 350 கோடி நஷ்டஈடு வேண்டும் என்றும் நடிகை ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் . ஹாலிவுட்டில் சூப்பர்ஹிட் வெற்றி...

வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும் என சி.பி.எஸ்.இ அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப் படவில்லை என்பதும்...

பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சித்திரை தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள்...

பிரதமர் மோடியின் செயல்பாடுகளை இன்று அம்பேத்கார் பார்த்தால் அவர் பெருமைப்படுவார் என இசைஞானி இளையராஜா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘மோடியும் அம்பேத்காரு’ம் என்ற புத்தகம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த புத்தக வெளியீட்டு...

சுந்தர் சி நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு நயன்தாரா பட வில்லன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மற்றும் இயக்குனரான சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில்...

ஆன்லைன் மூலம் சொந்த தொழில் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என பொறியியல் பட்டதாரி இளம் பெண்ணை ஏமாற்றி 2.80 லட்சம் மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி...

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 6ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் என்ற படத்தில் நாயகன் கதிருக்கு தந்தையாக நடித்தவருக்கு தற்போது சொந்த வீடு கிடைத்து உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. தெருக்கூத்து...

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது என்பதை பார்த்தோம் . இந்த...

சமூக வலைதளங்களில் முன்னணி இடத்தில் இருக்கும் வாட்ஸ்அப் பல மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. தற்போது எந்த ஒரு மெசேஜ் அனுப்புவதாக இருந்தாலும், அழைப்பு விடுக்கப்படுவதாக இருந்தாலும், பைல்கள் அனுப்பப்படுவதாக இருந்தாலும்...

மணமேடைக்கு வந்த மணப்பெண் ஒருவர் திடீர் தரையில் படுத்து அதன் பின் செய்த செயல் திருமணத்திற்கு வந்தவர்களை மட்டுமின்றி திருமணம் செய்யப்போகும் மணமகனையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . குருகிராம் என்ற பகுதியைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர்...

இந்தியா உள்பட இன்னும் ஒரு சில நாடுகளில் 5ஜி தொழில்நுட்பமே இன்னும் வரவில்லை என்ற நிலையில் 5ஜி அட்வான்ஸ் தொழில்நுட்பம் வர இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவில் 4ஜி தொழில்...

சுங்கச்சாவடியில் காரை நிறுத்திவிட்டு காரின் உரிமையாளர் பஸ் ஏறி வீட்டுக்கு சென்ற சம்பவம் மதுரை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அருகே திருப்பாச்சேத்தி என்ற பகுதியில் சுங்கச்சாவடியை கார் ஒன்று கடக்க முயன்றது....

தற்போது ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஐபோன்களில் மட்டுமே UPI மூலம் பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலையில் சாதாரண போன்கள் மூலம் UPI பண பரிவர்த்தனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி...

டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை சமீபத்தில் வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது அந்நிறுவனத்தை முழுமையாக வாங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகின் நம்பர் ஒன்...