
சாட்டிலைட் டிவியுடன் கொத்தப்பட்ட வகுப்பறைகள் அமைத்து தர தயார் என இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்...

மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்தச்சட்டத்திற்கு சூர்யா உள்பட பல நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சூர்யாவின் சகோதரரும், நடிகருமான கார்த்தி அதில் உள்ள ஒரு சில திருத்தங்களை வரவேற்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்....

நடிகர் முரளி, வடிவேலு நடித்த ’சுந்தரா டிராவல்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ராதா தனது கணவர் மீது நடவடிக்கை எடுங்கள் என இணை கமிஷனரை சந்தித்து புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் தலைவன் சவுகத் அலி, சற்று முன்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன, சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் எஸ்பிஐ...

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது என்பதும், இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் கலந்து கொண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது....

மத்திய அரசின் புதிய ஒளிபரப்பு சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா நேற்று பதிவு செய்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக, தன் குரல்வளையை நெறிப்பது அல்ல...

மார்ச் மாதம் முதல் பருப்பு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஒன்றிய அரசு இந்த சந்தை கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பருப்புகளைப் பதுக்கி, தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை ஏற்றுவதைக் கட்டுப்படுத்த, மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு ஒன்றிய...

தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 5ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூலை 12 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்துக்கு அனுமதி...

மேற்குத்தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் நியூட்ரினோ ஆய்வு எனும் நாசகாரத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து முறியடிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர், ‘மேற்குத்தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும்...

சென்னையின் மிகவும் அதிக வாகனங்கள் செல்லும் அண்ணா சாலையில், இன்று ஓலா மற்றும் உபெர் நிறுவனங்களில் பணிபுரியும் கால் டாக்சி டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் கார்களை நிறுத்திவிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு...

இந்தியாவில் இனி கர்ப்பிணிப் பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கோவின் செயலி மூலமோ, அல்லது கொரோனா தடுப்பூசி மையத்தை நேரடியாக அணுகியோ தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு...

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவர் தனது இன்ஸ்டாகிராம்...

பெங்களூரு நகரத்தில் இன்று திடீரென்று ‘பூம்’ என்கிற அதி பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இன்று மதியம் சுமார் 12:30 மணிக்குப் பின்னர் இந்த சத்தம் கேட்டுள்ளதாக பெங்களூருவாசிகள் பலர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர். Remember that...

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி இன்றைய கொரோனா பாதிப்பு...

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...