இந்தியா
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் – 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதிப்பு.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் – 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதிப்பு.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் – இரட்டை மரண தண்டனை – 14 ஆண்டு சிறை – ரூ.84 லட்சம் அபராதம்.
காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் – இரட்டை மரண தண்டனை – 8 ஆண்டு சிறை – ரூ.84.10 லட்சம் அபராதம்.
உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஸ்ரீ இரட்டை மரண தண்டனை – 18 ஆண்டுகள் சிறை – ரூ.52 லட்சம் அபராதம்
தலைமைக் காவலர் முருகன் – இரட்டை மரண தண்டனை – 18 ஆண்டுகள் சிறை – ரூ.50 லட்சம் அபராதம்
காவலர் முத்துராஜா – இரட்டை மரண தண்டனை – 18 ஆண்டுகள் சிறை – ரூ.32 லட்சம் அபராதம்
காவல் சாமதுரை – இரட்டை மரண தண்டனை – 8 ஆண்டுகள் சிறை – ரூ.2.25 லட்சம் அபராதம்
காவலர் தாமஸ் பிரான்சிஸ் – இரட்டை மரண தண்டனை – 18 ஆண்டுகள் சிறை – ரூ.40.40 லட்சம் அபராதம்
காவலர் செல்லதுரை – இரட்டை மரண தண்டனை – 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை
காவலர் வெயிலுமுத்து – இரட்டை மரண தண்டனை – 14 ஆண்டுகள் சிறை
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நாட்டையே உலுக்கிய தந்தை மகன் கொலை வழக்கில் தண்டனை விவரங்களை அறிவித்த பின் பேனா முள்ளை உடைத்தார் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன்.













