Connect with us

சினிமா

’கமல் தயாரிப்பில் நடிக்காமல் போனது ஏன்?’- உதயநிதி விளக்கம்!

Published

on

kamal

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க முடியாமல் போனது குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா உள்ளிட்டப் பலர் நடிப்பில் இந்த மாதம் 17ம் தேதி ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் தொடர்பாக ஊடகங்களுக்கு அளித்துள்ளப் பேட்டியில் கமல் தயாரிப்பில் நடிக்காமல் போனது பற்றி உதயநிதி விளக்கம் கொடுத்துள்ளார்.

Udayanidhis

அதில் அவர் பேசியிருப்பதாவது, ’கமல்ஹாசன் சார் தயாரிப்பில் நடிக்க இருந்தப் படத்தை உங்களைப் போலவே நானும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், இப்போதுள்ள என்னுடைய அரசியல் சூழல் காரணமாக அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. நான் நடிக்கவில்லை என்றாலும், அந்தப் படத்தை வேறு யாராவது வைத்து நடிக்க வைக்கலாம் என்று அவரிடம் யோசனை சொன்னேன்.

ஆனால் கமல் சார் அதை மறுத்து, ‘இது உங்களுக்கென்று எழுதப்பட்டக் கதை. நீங்கள் நடித்தால்தான் நன்றாக இருக்கும். என்றைக்காக இருந்தாலும் இந்தக் கதை உங்களுக்காகக் காத்திருக்கும்’ என்று சொன்னார். அதை என்னால் மறுத்துப் பேச முடியவில்லை. அதனால்தான் அவர் தயாரிக்க இருந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது’ என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. mest spännande upplevelserna i livet. Vốn nghĩ rằng ngay cả khi tháp thông thiên biết rằng họ đang tấn công tộc thiên ma, thì họ cũng sẽ chọn chờ xem rồi ngồi mát ăn bát vàng.