Connect with us

தமிழ்நாடு

கந்தசாமியின் ‘ஆகஸ்ட் ஆபரேசன்’: அடுத்தடுத்து சிக்கும் தலைகள் இவர்களா?

Published

on

லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி கந்தசாமி அவர்கள் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்த போதே அதிமுகவின் பல தலைகளுக்கு ஸ்கெட்ச் வைத்து விட்டதாக கூறப்பட்டது. தற்போது கசிந்துள்ள தகவலின்படி ‘ஆகஸ்ட் ஆபரேஷன் என்ற ஒரு புதிய ஆபரேஷனை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி தொடங்கியுள்ளதாகவும் இதில் மேலும் பல அதிமுக பிரபலங்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை செய்த நிலையில் அடுத்த கட்டமாக ஜெயக்குமார் உள்பட ஒருசில பிரபலங்கள் ஆகஸ்ட் ஆபரேஷனில் சிக்குவார்கள் கூறப்படுகிறது.

மேலும் தேனில் உள்ள பிரமுகர் ஒருவர் வீட்டிலும் கோவையிலுள்ள பிரமுகர் ஒருவர் வீட்டிலும் விரைவில் ரெய்டு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அதனை அடுத்து அனைவருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியாக சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர் வீட்டிலும் கை வைக்கப்போவதாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி கந்தசாமி அவர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முழு சுதந்திரமும் கொடுத்துள்ளதாகவும் ஆதாரம் சிக்கும் தருவாயில் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் அவர் தனது நடவடிக்கைகளை தொடரலாம் என்றும் கூறி இருப்பதாகவும் அதனால் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி களத்தில் அதிரடியாக இறங்கி ஒரு சில நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் மேலும் ஒருசில அதிமுக பிரபலங்களின் வீடுகளில் சோதனை நடத்தலாம் என்ற செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?