தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30-12-2019)

30-Dec-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி – 14
திங்கட்கிழமை
சதுர்த்தி பகல் 2.28 மணி வரை. பின் பஞ்சமி
அவிட்டம் இரவு 11.36 மணி வரை பின் சதயம்
சித்த யோகம்
நாமயோகம்: வஜ்ரம்
கரணம்: பத்ரம்
அகஸ்: 28.27
த்யாஜ்ஜியம்: –
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு (நா.வி): 2.58
சூரிய உதயம்: 6.33
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
சதுர்த்தி விரதம்.
ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் ஆண்டாள் திருக்கோலமாய் பல்லக்கில் வீணை மோகினி அலங்காரம்.
திருவல்லிக்கேணி பார்த்தஸாரதிப் பெருமாள் கோதண்டராமர் திருக்கோலமாய்க் காட்சி
திதி: அதிதி
சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்