தமிழ்நாடு11 மாதங்கள் ago
பொது இடங்களில் குப்பையைக் கொட்டினால் அபராதம்: எச்சரிக்கும் சென்னை மாநகராட்சி!
சென்னையில் இருக்கும் சாலைகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு, அபராதம் விதித்து அதோடு அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. குப்பை கொட்டினால் அபராதம்...