
இந்தியா யங் புரொஃபெஷனல்ஸ் ஸ்கீம் (India Young Professionals Scheme) என்ற திட்டம் இன்று ஜூலை 22, 2025 முதல் தொடங்கியுள்ளது. இதில் 18 முதல் 30 வயது வரை உள்ள இந்திய இளைஞர்கள் கலந்து...

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் இந்திய மாணவர்கள் மீது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதற்கு முக்கிய காரணமாக, சமீப...

வெளிநாடு செல்பவர்களுக்கு விசா நடவடிக்கை என்பது ஒரு மிகப்பெரிய பணியாக இருக்கும் என்பதும் ஒரு சில நாடுகளுக்கு விசா கிடைப்பது என்பது குதிரை கொம்பாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ரஷ்யாவுக்கு இனி செல்லும்...

சட்டவிரோதமாக 250 சீனர்களுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு கார்த்தி சிதம்பரம் விசா வாங்கி கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் இன்று அவருடைய வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை...

இங்கிலாந்து அரசு டிசம்பர் மாதம் முதல் குடிவரவு சுகாதாரக் கட்டணத்தினை உயர்த்தியுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்து செல்லும் மாணவர்கள், ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்குமான விசா கட்டணமும் டிசம்பர் மாதம் முதல் உயர...

இந்தியா, சீனா உட்படக் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இலங்கைக்குச் சுற்றுலா பயணிகளாக வந்து செல்ல விசா தேவையில்லை என்ற முறை விரைவில் அமலுக்கு வரும் இலங்கையின் சுற்றுலா துறை அமைச்சரான ஜான் அமரதுங்கா திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்....