
கிரிக்கெட் திருவிழா எனப்படும் ஐபிஎல் தொடர் வரும் 9 ஆம் தேதி, இந்தியாவில் தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை, சேப்பாக்கத்தில் இருக்கும் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டி மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில்...

தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்க மூக்குத்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பெண்களின் கூட்டம் அதிகமாகி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி...

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த சில மாதங்களாக தொடங்கியுள்ள நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி போடும்...

தமிழகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மத்திய மாநில அரசுகள் பெரும் கவலையில் உள்ளன. ஒரு சில மாநிலங்களில் மீண்டும்...

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்ட...

மார்ச் 1 முதல் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வரும் நிலையில் தற்போது ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது....

கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வருடம் முழுவதும் டோனட் என்ற ஸ்வீட் இலவசம் என அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்வீட் நிறுவனம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் கொரோனா...

மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் தொழிலதிபர்களும் தொடர்ச்சியாக கொரோனா...

ரிலையன்ஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு மற்றும் ஊழியர்களின் குடும்பத்தாருக்கு கொரோனா தடுப்பூசி போடும் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன. கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் முதற்கட்டமாக, கடந்த ஜனவரி 16 ஆம்...

நேற்று முதல் அடுத்த கட்ட கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டு வருகின்றனர். நடிகை ராதிகா, நடிகை வரலட்சுயின் தாயார் சாயா, கமல்ஹாசன் உள்பட...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து நேற்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் பல மையங்களில்...

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் தகுதி...

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் முதலில் சுகாதார பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் போடப்பட்டு வரும் இந்த தடுப்பூசி அடுத்த கட்டமாக 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் போடுவதற்காக இன்று முதல்...

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பூசி பொதுமக்களுக்கு போட்டு வரும் நிலையில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது இந்த நிலையில் பாரத...

நாட்டில் ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு, இலவசமாக செலுத்தி வருகின்றது. இந்நிலையில் கூடிய விரைவில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு...