
இந்தியா யங் புரொஃபெஷனல்ஸ் ஸ்கீம் (India Young Professionals Scheme) என்ற திட்டம் இன்று ஜூலை 22, 2025 முதல் தொடங்கியுள்ளது. இதில் 18 முதல் 30 வயது வரை உள்ள இந்திய இளைஞர்கள் கலந்து...

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், இனி முகக் கவசம் அணிவது என்பது கட்டாயமாக இருக்காது என்று அரசு கூறியுள்ளது. இது குறித்து இங்கிலாந்து அரசு தரப்பு மேலும், ‘பலருக்கும்...

இங்கிலாந்திலிருந்து கடந்த சில நாட்களில் இந்தியா வந்தவர்களில் 20 நபர்களுக்கு இதுவரை 20 நபர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 தொற்று மறு உருவம் பெற்றுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில்...

இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ், அந்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவிவிட்டதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து இங்கிலாந்து அரசும் அச்சம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பான WHO, அதிதீவிரமாக...

இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ், இந்தியாவில் எந்த மாதிரி தாக்கம் ஏற்படுத்தும் என்பது குறித்து ஆலோசனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது....

இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்று பரவுவதாகவும், இது முன்னர் தோன்றிய வைரஸைவிட அதிகவேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் அதிர்ச்சிகர தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை இங்கிலாந்தின் தலைமை மருத்துவ...

இந்தியாவில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெயரில் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, லண்டனில் நீதிமன்ற காவலில் உள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது. சில...

இங்கிலாந்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் LELO என்று அழைக்கப்படும் செக்ஸ் டாய் நிறுவனம் தங்களது ஊழியர்கள் சுய இன்பம் காண்பதை ஊக்குவிக்க 4 நாட்கள் கூடுதல் விடுமுறை அளிக்கிறது. LELO நிறுவனம் எடுத்த சர்வேயில்...

இங்கிலாந்து அரசு டிசம்பர் மாதம் முதல் குடிவரவு சுகாதாரக் கட்டணத்தினை உயர்த்தியுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்து செல்லும் மாணவர்கள், ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்குமான விசா கட்டணமும் டிசம்பர் மாதம் முதல் உயர...