
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மற்றும் சீனாவிற்கு எதிராக புதிய பரஸ்பர வரி (Reciprocal Tax) விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதில் இந்தியாவுக்கு 26% வரி, சீனாவுக்கு 34% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த...

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் 3-ஆம் தேதி “விடுதலை நாள்” என்ற பெயரில் புதிய இருதரப்பு சுங்கவரிகளை (Reciprocal Tariffs) அறிவிக்க உள்ளார். இந்தியா உட்பட பல நாடுகளின் ஏற்றுமதிகள் இதனால் பாதிக்கப்படலாம். இந்தியாவின் மீதான தாக்கம் ஏற்றுமதி இழப்பு: இந்தியாவின்...

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரி திட்டத்திற்கு எதிராக சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஒன்றாகக் கைகோர்த்துள்ளன. சீன அரசாங்க ஒளிபரப்பு நிறுவனமான CCTV-யுடன் தொடர்புடைய யூயுவான் டான்டியான் என்ற சமூக ஊடக...

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர் மீண்டும் பதவியேற்றால் புதிய “கோல்டு கார்டு விசா” திட்டத்தை கொண்டு வரலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விசா திட்டம் முதன்மையாக பணக்கார வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து...

முன்னாள் அமெரிக்க அதிபரின் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டத்தை அடுத்து தற்போது அவர் புதிய இணையதளத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்தில்...

உலகளவில் புகழ் பெற்ற சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க். வெறும் 18 வயதே ஆகும் கிரெட்டா, தொடர்ச்சியாக உலகளாவில சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரெட்டா, ஐக்கிய நாடுகள் சபையில்...

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்குதலில் ஈடுபட்ட வன்முறைக் கும்பலை, தேசபக்தர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள், இவான்கா டிரம்ப் அழைத்துள்ளார். இதனால் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது. இவான்கா, தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படியான கருத்தைப்...

அதிபர் பதவியிலிருந்து விலக மறுக்கும் டொனால்டு டிரம்பை, அமெரிக்க அமைச்சர்களே நீக்க ரசிகயமாக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், தோல்வியடைந்த காரணத்தினால், அவரது ஆதரவாளர்கள் கொதிப்பில் இருக்கின்றனர்....

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய ‘லீஜியன் ஆஃப் மெரிட்’ என்கிற விருதை வழங்கி கவுரவித்துள்ளார். இதன் மூலம் இரு நாட்டு உறவில் மேலும் முன்னேற்றம் இருக்கும் என்று...

கடந்த நவம்பர் 3 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனை அமெரிக்க தேர்வாளர்கள் குழு...

அமெரிக்காவில் அதிகபட்சம் 65 ஆயிரம் நபர்கள் வரை இறக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் முன்பு தெரிவித்து இருந்தார். தற்போது அதுவே 1 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிரான...


