முன்னாள் அமெரிக்க அதிபரின் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டத்தை அடுத்து தற்போது அவர் புதிய இணையதளத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்தில்...
உலகளவில் புகழ் பெற்ற சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க். வெறும் 18 வயதே ஆகும் கிரெட்டா, தொடர்ச்சியாக உலகளாவில சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரெட்டா, ஐக்கிய நாடுகள் சபையில்...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்குதலில் ஈடுபட்ட வன்முறைக் கும்பலை, தேசபக்தர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள், இவான்கா டிரம்ப் அழைத்துள்ளார். இதனால் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது. இவான்கா, தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படியான கருத்தைப்...
அதிபர் பதவியிலிருந்து விலக மறுக்கும் டொனால்டு டிரம்பை, அமெரிக்க அமைச்சர்களே நீக்க ரசிகயமாக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், தோல்வியடைந்த காரணத்தினால், அவரது ஆதரவாளர்கள் கொதிப்பில் இருக்கின்றனர்....
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய ‘லீஜியன் ஆஃப் மெரிட்’ என்கிற விருதை வழங்கி கவுரவித்துள்ளார். இதன் மூலம் இரு நாட்டு உறவில் மேலும் முன்னேற்றம் இருக்கும் என்று...
கடந்த நவம்பர் 3 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனை அமெரிக்க தேர்வாளர்கள் குழு...
அமெரிக்காவில் அதிகபட்சம் 65 ஆயிரம் நபர்கள் வரை இறக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் முன்பு தெரிவித்து இருந்தார். தற்போது அதுவே 1 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிரான...
அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி நேற்று 30 நிமிடங்கள் வரை தொலைப்பேசியில் பேசினார். இந்த உரையாடலின் போது அவர் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளாது. சில தினங்களுக்கு முன்னர் காஷ்மீருக்கு...
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள...
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் இதற்கு இந்தியா...
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இதற்கு இந்தியா...