தமிழ்நாடு2 வருடங்கள் ago
எக்ஸ்பிரஸ் ரயில் நெருங்கும்போது செல்பி: கானா பாடகர் பரிதாப பலி!
ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டு ரயில் நெருங்கும்போது செல்பி எடுக்கும் பழக்கத்தை உடைய கானா பாடகர் ஒருவர் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே...