
திருப்பூர் மாநகரில் உள்ள பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பிரீத்தி என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு...

திருப்பூரில் விசாரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இரண்டு காவல் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை,...

திருப்பூர்: முந்தைய மாதம் வரை, தமிழகத்தின் திருப்பூரில் மொத்த நெசவுத் தொழிற்சாலை, வங்காளதேசத்துடன் மத்திய அரசின் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு (FTA) எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஏனெனில், சுங்க வரி இல்லாமல் மலிவான நெசவுத் துறை...

கடந்த சில நாட்களாக திடீர் திடீரென மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து வரும் நிலையில் இன்று திருப்பூரில் மேலும் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பெட்ரோல் டீசல் விலை...

திருப்பூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமியை காம கொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பேயம்பாளையம் பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். அந்த குழந்தைகளின் தாய்...