2022 ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுத நேற்று முன்தினம் அதாவது மே 14ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு...
பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வெப்பம் உள்ளது என்பதும் வெயில் கொளுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். தமிழகம்...
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே மாதம் ஆறாம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் தற்போது கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்வுக்குழு அறிவித்துள்ளது . ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு...
நீட் தேர்வு எழுதும் நேரம் நீடிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை சற்றுமுன் அறிவித்துள்ளது. இளங்கலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் இதுவரை மூன்று மணி நேரம் இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில்...
நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக சாலை போக்குவரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது...