
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை (Magalir Urimai Thogai) குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்ததாவது:“உங்களுடன் ஸ்டாலின் முகாம்” மூலம் மகளிர்...

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: தகுதியற்றவர்கள் எப்படி அடையாளம் காணப்படுகின்றனர்? முழுமையான விளக்கம்! தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், புதிய பயனாளிகளை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன....

தமிழ்நாடு அரசு ஜூலை 15 முதல் மாநிலம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற தலைப்பில் சிறப்பு முகாம்களை நடத்த இருக்கிறது. இம்முகாம்களில் பொதுமக்கள் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும். முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமைத்...