
கன்னியாகுமரியில் மூதாட்டியை தாக்கிய தலைமை காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் சரசம் ( 65 ) இவரது மருமகள் அருகில் உள்ள கோவில் ஒன்றில்...

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி – “பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்” சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அரசு அமைச்சர் ஐ.பெரியசாமி, “அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதாக கூறுவது உண்மையல்ல. பல்வேறு கோரிக்கைகளை...

தமிழக அரசின் முதல்வர் காப்பீட்டு திட்டம் என்பது, ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பான திட்டமாகும். இந்த திட்டம், இதய அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை,...

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 2024 ஆம் ஆண்டின் சுதந்திர தின விழாவில் கொடியேற்றியப் பின் உரையாற்றினார். இந்த நிகழ்வில், அவர் அரசு பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். 75,000 அரசு பணியிடங்கள்...

சென்னை: பொது இடங்களில் நாய்கள் சிறுவர்களை கடிப்பது போன்ற செய்திகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சென்னை மாநகர மன்றம் நகரின் முதல் ‘செல்லப்பிராணி பூங்காவை’ அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. ரூ.1 கோடி செலவில் செல்லப்பிராணி பூங்கா...

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுத்தமான நகரங்கள் எவை என்ற பட்டியலை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஸ்வச் சர்வேக்ஷன் தரவரிசை என்ற பெயரில் வெளியிட்டு வருகிறது. அப்படி 2023-ம் ஆண்டு மிகவும் சுத்தமான நகரங்கள்...