
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, ஆ. 31 ஆம் தேதி மூன்று புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். இவை, சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு, மற்றும் உத்தரப்...

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பஞ்சாப்...

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் நேற்று டெல்லி சென்ற நிலையில் இன்று அவர் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன...

தமிழக ஆளுநர் நாளை டெல்லி செல்ல உள்ளதாக திட்டமிட்டிருந்த நிலையில் அவர் இன்று இரவே டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சரவை அதிரடியாக மாற்றப்பட்ட நிலையில் தமிழகத்தைச்...