
துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பயங்கர நில நடக்கும் காரணமாக சுமார் 50,000 பேர் பலியாகினர் என்பதும் 70,000 அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்பதையும் பார்த்தோம். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான...

துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை 2,300 பேர் பலியாகி இருப்பதாகவும் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைவிட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இன்று...